வகுப்பு ஏழு வரலாறு - 1. இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் - சரியான விடையைத் தேர்வு செய்க
வரலாறு - 1. இடைக்கால இந்தியா வரலாற்று ஆதாரங்கள்
வரலாறு - 1. இடைக்கால இந்தியா வரலாற்று ஆதாரங்கள்
Quiz வரலாறு - ஏழாம் வகுப்பு - முதல் பருவம் - சமூக அறிவியல் பாடம் 1. இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
மாணவர்கள் இடைக்கால இந்திய வரலாறு பற்றி புரிந்துகொள்ளவும்
1 / 15
பயிற்சி சரியான விடையைத் தேர்வு செய்யவும் ________________________ என்பவை பாறைகள் கற்கள் கோவில் சுவர்கள் உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மீது செதுக்கப்படும் வாசகங்கள் ஆகும்
பயணக்குறிப்புகள்
காலவரிசையிலான நிகழ்வுப்பதிவுகள்
பொறிப்புகள்
நாணயங்கள்
கோவில்களுக்கு குடையாக வழங்கப்பட்ட நிலங்கள் .......................................................... ஆகும்
சாலபோகம்
தேவதானம்
பிரம்மதேயம்
வேளாண்வகை
........................... களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலம் என அறியப்படுகிறது
பாண்டியர்
சோழர்
விஜயநகர அரசர்கள்
ராஜபுத்திரர்
முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் .................................... ஆகும்
அயினி அக்பரி
தசுக்- இ - ஜஹாங்கீரி
தாஜ் - உல் - மா அசிர்
இபன் பதூதா
அரேபியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்த மொரோக்கோ நாட்டு அறிஞர் --------------- ஆவார்
அல் - பரூனி
டோமிங்கோ பயஸ்
மார்க்கோபோலோ
இபன் பதூதா
தொடக்க இடைக்கால இந்திய வரலாற்றின் காலம்
கிபி 1200 முதல் 1700 வரை
கி பி 700 முதல் 1200 வரை
கிபி 900 முதல் 1200 வரை
கிபி 1800 முதல் 1900 வரை
சான்றுகள் ....................................................... வகைப்படும்
இரண்டு
ஓன்று
மூன்று
நான்கு
பொறிப்புகள் நினைவுச் சின்னங்கள் நாணயங்கள் ஆகியவை ............................................. சான்றுகளாகும்
இரண்டாம் நிலை சான்றுகள்
நான்காம் நிலை சான்றுகள்
மூன்றாம் நிலை சான்றுகள்
முதல் நிலை சான்றுகள்
கீத கோவிந்தம் என்ற நூலை எழுதியவர்
அப்பர்
மாணிக்கவாசகர்
ஜெயதேவர்
சேக்கிழார்
................................... பற்றிய பல செய்திகளை தாஜ் உல் மா அசிர் என்ற நூல் முன்வைக்கிறது
இபன் பதூதா
நஸ்ருதின்
குத்புதீன் ஐபக்
கஜினி மாமூத்
தபகத் என்பது .................... சொல்லாகும்
உருது
சமஸ்கிருதம்
அராபியச்
இலத்தின்
........................ துறைமுகம் அரேபியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வந்த கப்பல்களால் நிரம்பியிருந்த துறைமுகம் பட்டினம் ஆகும்
சென்னை
கொல்கத்தா
மதுரை
காயல்
இவன் பதூதாவின் கருத்துப்படி ......................... செல்வம் கொழித்தநாடாகும்
சீனா
எகிப்து
இந்தோனேசியா
கெய்ரோ
முகமது பின் துக்லக் தனது தலைநகரை ...................... இலிருந்து தேவகிரிக்கு மாற்றினார்
மும்பை
காஷ்மீர்
டெல்லி
லாகூர்
மதுரா விஜயம், அமுக்த மால்யாதா ஆகிய இலக்கியங்கள் .................... பேரரசுடன் தொடர்புடையது
No comments:
Post a Comment
The lord of god shall fill your all needs